Monday 16 July, 2012

இருவரி குறள் என் காதல்

சுருங்கச் சொன்னால்
தனித்துப் பிரித்தால்
பொருள் தராத
இருவரி குறள் என் காதல்.
முதல் வரி காதல்.
இரண்டாம் வரி காமம்.

No comments:

Post a Comment