Monday 19 September, 2011

பொறாமை

சிற்ப்பங்களின்
அழகைக் கண்டு
நீ ரசிக்கையில்,
உனதழகில் மயங்கி
பொறாமையில் சிறுத்துப்
கறுத்தே விட்டது...

No comments:

Post a Comment