Monday 19 September, 2011

ஆராதனை

அர்ச்சகர்
தீபத்தட்டை நீட்டுகையில்
உன்னை தான்
தேவதை என்றெண்ணி
ஆராதனை செய்வதாய்
ஒரு பிரம்மை...

No comments:

Post a Comment