.
Tuesday 20 September, 2011
அர்த்தமின்றி தவிக்கும் காதல்
இதுவரை
ஓசையே
கேட்டிராத
செவியினுள்
உரக்க
கதறி
அழுகும்
ஓசையாய்
...
பார்வை
கண்டிரா
விழிமுன்
கண்ணீரும்
..
பாலையில்
ஏர்பூட்டிடும்
விவசாயமாய்
...
உணர்ச்சியில்லா
மரப்பாச்சி
பொம்மையிடம்
சொல்லியதைப்
போல்
என்
காதலும்
அர்த்தமின்றி
தவிக்கிறதே
..
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment