எனது கவிதையை படித்திருந்தால்
என்னை விடாது மீண்டும்
என்னையே சேர்ந்திருப்பாலாம்
சொல்கிறார்கள் என் நண்பர்கள்...
என் சோகம் வலியாவும்
வரிகளாய் படித்தால்
கலங்கி கண்ணீர் விட்டிடுவாள்...
காதலித்த நாட்களிலே அவளது
கண்ணீர் பார்க்கா என் மனம்,
இப்பொழுது மட்டும் பார்த்திடுமா
என் வரிகள் அதனை செய்திடுமா...
No comments:
Post a Comment