Monday 19 September, 2011

தரிசனம்

கோவிலை விட்டு
வெளியேறுகையில்,
சாமியின் தரிசனம் கண்ட
மகிழ்ச்சியில் நீ.
உன் அழகினை
அருகாமையில் கண்ட
சந்தோசத்தில் நான்...

No comments:

Post a Comment