Friday 16 September, 2011

இடைவெளி இல்லா நெடுந்தொடர்

தொலைகாட்சி பார்க்கும் பழக்கம்
இல்லையாடி உனக்கு...

பார்க்கும் பழக்கம்
இருந்திருந்தால் தான்
இடைவெளி பற்றி தெரிந்திருப்பாய்...

இடைவெளியே இல்லாமல்
என்னை மூவாறு மணியும்
பாடாய் படுத்தும்
உன் நினைவுகளுக்கு
இடைவெளி விட்டிருப்பாயே
காதல் நெடுந்தொடரில்...

1 comment:

  1. அருமையான கற்பனை அழகான கவிதை
    தொடர வாழ்த்துக்கள்
    ( டி.வி.தொடர் ரொம்ப பாடாய் படுத்தினால்
    ரிமோட் நம் கையில் இருக்கும்
    ஆஃப் பண்ணிவிடலாம்
    ஆனால் நினைவுத் தொடரை என்னதான் செய்வது )

    ReplyDelete