Monday 19 September, 2011

பொறி

குளக்கரையில் அமர்ந்து
மீன்களுக்கு நீ
பொரி போடுகையில் தாண்டி
கயல்விழியால்
நீ எனக்கு வைத்த
பொறி புலப்பட்டது...

No comments:

Post a Comment