Friday 9 September, 2011

கோலம்

நீ அரிசி மாவில் கோலமிடுவது
எறும்புகளுக்குஉணவிடத் தான் என்றாலும்,
தினம் தினம் உன் தரிசனத்தை
உணவாய்க் கொள்ளும் எனக்காகவும் என
உனக்குத் தெரிய வாய்ப்பில்லை...

No comments:

Post a Comment