Friday 26 August, 2011

அலாரம்

நீயில்லா நேரத்தில்
உறங்கிக் கொண்டிருக்கும்
என் இதயத்திற்கு அலாரமே
உன் வலையலோசையும்
கொலுசொலியும் தாண்டி...

No comments:

Post a Comment