Friday 26 August, 2011

வேதனை கொடுமையடி...

உறக்கம் தவிர்க்கும்
பழக்கம் கேட்கிறேன்..
பகலின் நீயின்றி வாழும்
வேதனையை விட,
கனவில் உன்னுடன்
சேர்ந்து வாழ்ந்து,
விடிந்ததும் பிரியும்
வேதனை கொடுமையடி...

No comments:

Post a Comment