Friday 29 July, 2011

என்னடி கொடுத்தாய்

என்னுடன் இருந்து
கிளம்புகையில்
முத்தம் தருவாயடி,
மறுமுறை சந்திக்கும் வரை
நினைவு வேண்டுமென்று...
இப்படி ஒட்டுமொத்தமாய்
என்னைப் பிரிய
என்னடி கொடுத்தாய்...

No comments:

Post a Comment