Friday 29 July, 2011

கண்ணீர்

உன் வருகை காண
அங்கும் இங்கும் அலைந்து
ஏமாந்து, களைத்து,
வியர்வையாய் வெளியேற்றுகிறது
கண்ணீர்...

No comments:

Post a Comment