Friday 29 July, 2011

சுயநலக்காரி

நீயும் ஒரு
சுயநலக்காரி தான் தாயே..
உன் உயிர் தந்து,
அன்பும், இரக்கமும்
மட்டும்
உன்னளவு
முழுமையாய் தந்திடாமல்...

No comments:

Post a Comment