Friday 29 July, 2011

பெயர்

என பெயர் சொல்லி அழைக்க
ஆயிரம் பேர் உண்டடி...
பெற்றவருக்கு பிறகு
எனக்கென பெயர் வைத்த
அழைக்க நீ மட்டுமே...

No comments:

Post a Comment