Tuesday 28 June, 2011

ஒற்றை வார்த்தை

சொந்தமில்லா ஒன்றினை
சொந்தமாக்கிடச்
சொல்கிறது இதயம்.

ஓராயிரம்
முறை அன்பில்
காவியம் கொண்டாடியே
புரியாத
இக்கால
பெண்களிடம்
காதலெனும்

ஒற்றை வார்த்தை கூறி...

No comments:

Post a Comment