Sunday 12 June, 2011

காதலோடு

யாருமற்ற தீவில்
சுற்றிலும் கடலாய்
உனது காதலில்,
குறையாத துவர்ப்பாய்
என் கண்ணீரிலும்..
நான்.. நான் மட்டும்...
இல்லை இல்லை
எனக்கான உன்மீதான
காதலோடும்...

No comments:

Post a Comment