Monday 13 June, 2011

சுமை

சுமைகள்
சுகம் தானென்று
நம்பி வந்தேன் பெண்ணே..
உன்னை நானும்
சுமக்கையிலே...

அந்தச் சுகமே
இன்று சொல்லமுடியா
சுமையாகிப் போனதடி
நீ இன்றி தனியே
தவிக்கையிலே...

No comments:

Post a Comment