Monday 27 June, 2011

இரவல்

அன்னை இல்லாக் குழந்தையாய்
தாய்ப்பாலையும் இரவலாக
பசுவிடம் பெற்றதாலோ,
பாசமும் அப்படியே
கிடைத்திடுமா என்றே ஏக்கம்..

No comments:

Post a Comment