Monday 13 June, 2011

அம்மா...

தாயை பற்றி
கவிதை எழுதக் கேட்டார்கள்...
...அம்மா...
இதை விட
வேறென்ன சொல்லிட..
மொழியின் முதல் எழுத்தை
கொண்டவளிடம் தான்
அனைத்தும் அடங்கிவிட்டதே...

No comments:

Post a Comment