Monday 27 June, 2011

முதிர் கன்னி

பருவத்தில் பூப்பெய்து,
வயதில் காய்த்து,
திருமண வேலியிட்டு
கணவனுடன் கணிவோமென்ற
எண்ணிய எங்களுக்கு
இலவம் பஞ்சாய் வாழ்க்கை...
கிட்டத்தட்ட நாங்களும்
கருவறை இருந்தும்
மலடிகள் தாம்...

No comments:

Post a Comment