Monday 13 June, 2011

காதலித்துப் பார்.

காதலித்துப் பார்.
உன் பின்பம் பார்த்தே
கண்ணாடி உடையுமென
சொன்ன கவிப்பேரரசு,
அவள் வார்த்தையில்
வாழ்க்கை உடையுமென
ஏனோ சொல்ல தவறிவிட்டார்...

No comments:

Post a Comment