Monday 27 June, 2011

காதல்

மௌனத்தின்
உச்சக்கட்ட ஒலியில்
உந்தன் காதல்
ஒலிபரப்பாகையில்,
ஊமையாகிப் போன
எந்தன் கண்ணீரின் ஒலியில்
காதலும் ஓசையின்றி
அடங்கிவிடுகிறது...

No comments:

Post a Comment