Monday 27 June, 2011

நினைவுகள்

உன் நினைவுகள் என்னை
பத்திரத்தோடு பாத்தியப்படுத்தி
சொந்தம் கொண்டாடி
களிக்கும் வேளையில்,
எனக்கான நினைவுகள்
அனாதையாய் உலாவுகிறது
அதனைச் சொந்தம் கொண்டாட
உந்தன் காதல் இன்றி...

No comments:

Post a Comment