Monday 13 June, 2011

அதிகம்

வெந்த புண்ணில்
விரல் பாய்ச்சி
சுகம் காணும்
மிருகங்கள் தான் அதிகம்
நான் வாழ்ந்த காட்டினுள்..

No comments:

Post a Comment