Sunday 12 June, 2011

நீ, நான்,

என்னை வாசித்தாய்
உனது பொழுது போகும்
காலத்திற்கு மட்டும்...
நானோ உன்னை
படித்து வைத்தேனடி
வாழ்ந்து முடிக்கும்
காலத்திற்கும்...

No comments:

Post a Comment