Wednesday 11 May, 2011

அழகு

நீ நீர் தெளித்து
கோலம் இட்டு எழுகையில்
அழகு நீ இட்ட
கோலமேன்பதா? - இல்லை
வியர்வை தெளித்து
கோலமாய் ஒட்டிக் கொண்ட
உனது நெற்றி முடிகள் என்பதா?

No comments:

Post a Comment