Saturday 23 April, 2011

நகர்ந்திடாமல் இருந்திட

இயலாத ஒன்றை
நினைப்பது ஒன்றும்
மனதிற்கு புதிதில்லையே...
உன்னுடன் கை கோர்த்து
நடை சென்றிட
தூரம் மட்டும் சிறிதும்
நகர்ந்திடாமல் இருந்திட..

No comments:

Post a Comment