Saturday 9 April, 2011

இரசனை

கண்கள் காணும் காட்சிக்கும்
இதயம் ரசிக்கும் காட்சிக்கும்
இரசனை வேறுதானோ?
என் விரல் பிடித்து நடக்கும்
உன்னை குழந்தையாய்,
காணும் கண்களில் முரண்பட்டு,
இதயக் காட்சியில் மனைவியாய்...

No comments:

Post a Comment