Saturday 23 April, 2011

பொய்

என்னை ஏமாற்றிட
நீ சொல்லும் கூற்று
பொய்யெனத் தெரிந்தும்,
உண்மையாக்கிட முயலும்
எனதும் இதயம்.
என்னை ஏமாற்றியதில்
உனக்கான சிரிப்புகளுக்காக...

No comments:

Post a Comment