Thursday 21 April, 2011

தவறு

கஷ்டங்கள் உனக்கு
தெரிய வேண்டாம் என்று
உனக்காய் பார்த்து பார்த்து
செய்த விஷயங்கள் யாவும்
தவறு போல் சகியே.
அதனால் தான்
உன்னைப் பிரிந்து
நான் படும் கஷ்டங்களும்
உனக்கு தெரியாமல் போய்விட்டதோ..


No comments:

Post a Comment