.
Thursday 21 April, 2011
தவறு
கஷ்டங்கள்
உனக்கு
தெரிய
வேண்டாம்
என்று
உனக்காய்
பார்த்து
பார்த்து
செய்த
விஷயங்கள்
யாவும்
தவறு
போல்
சகியே
.
அதனால்
தான்
உன்னைப்
பிரிந்து
நான்
படும்
கஷ்டங்களும்
உனக்கு
தெரியாமல்
போய்விட்டதோ
..
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment