.
Thursday 21 April, 2011
அலாரம்
அலாரம்
அடித்தும்
கடிகாரத்தை
அணைத்துவிட்டு
நீட்டிக்க
விரும்பும்
உறக்கம்
போலே
,
இதயத்துள்
எதிர்
காலமென்னும்
அலாரம்
அடிக்க
,
நீட்டிப்பு
கேட்டவாறே
எழ
மறுக்கிறது
வாழ்க்கை
.
உன்
பிரிவில்
இருந்து
..
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment