Thursday 21 April, 2011

அலாரம்

அலாரம் அடித்தும்
கடிகாரத்தை அணைத்துவிட்டு
நீட்டிக்க விரும்பும்
உறக்கம் போலே,
இதயத்துள் எதிர்காலமென்னும்
அலாரம் அடிக்க,
நீட்டிப்பு கேட்டவாறே
எழ மறுக்கிறது வாழ்க்கை.
உன் பிரிவில் இருந்து..

No comments:

Post a Comment