Saturday 23 April, 2011

இறுக்கம்

தோள்கள் உரசிட,
அருகாமையில் தேகம் பேசிட,
நடை பயிலும் வேளையில்,
இன்னும் கூடுதலாகவே
தெரிந்து கொண்டேனடி அன்பே..
உன் அன்பினை, காதலை
ஆசையினை, பற்றினை
விரலிடுக்கின் இறுக்கத்திலே...

No comments:

Post a Comment