Saturday 23 April, 2011

காரணம்

கவிதை எழுதிய காகிதமெல்லாம்
நனைந்திடும் காரணத்தை
இன்று தாண்டி தெரிந்து கொண்டேன்...
என் கண்ணீர் யாவும்
பேனையின் வழியாய்
வார்த்தையாகக் போவதைக் கண்டு...

No comments:

Post a Comment