Saturday 23 April, 2011

ஏனோ?

உன்னைக் காண வரும்பொழுது
இந்த இரண்டு மைல் தூரமும்
இரண்டு அடிகளாய் மாறத் தோன்றிட,
உன்னுடன் பயணிக்கையில் மட்டும்
முடிவற்ற தூரமாகிட தோன்றுவதேனோ...


No comments:

Post a Comment