Saturday 23 April, 2011

அரங்கேற்றம்

உனக்கும்
எனது நெஞ்சத்திற்கும்
ஏதேனும் இணக்கம் உண்டோ?
உறக்கம் கொள்ளும்
வேளையாவும் வரும்
கனவுகளில் எங்கும்
உந்தன் நினைவுகள்தானடி
அரங்கேறுகிறது...

No comments:

Post a Comment