Monday 11 April, 2011

அலங்கரிக்கும் வார்த்தையால்
இரசிக்க மட்டும் வைத்திட முடியும் ஆனால்
யதார்த்தமான வரிகளால் மட்டுமே
வாழ்க்கையில் உணர வைத்திட முடியும்..

2 comments:

  1. மிக அருமை
    உங்கள் படைப்பே அதற்கு அத்தாட்சி
    நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. Thank You Very Much Sir..
    Sure I will do more...

    ReplyDelete