Friday 1 April, 2011

ஆவல்

விழியிலே எனக்கு
காதலை கற்றுத்தந்தவளுக்கு
நான் திரும்பச் சொல்கையில்
புரிந்து கொள்ள
இவ்வளவு தாமதமாடி அன்பே...
இல்லை உன் மௌனச் சுமையை
தாங்கி மருகும்
என்னிலை காணும் ஆவலா..

No comments:

Post a Comment