.
Saturday 25 December, 2010
ஏமாற்றம்
கோடைகால
வெப்பத்தில்
மலர்கள்
யாவும்
வாடிட
தேனெடுக்க
வழியின்றி
ஆயாசமாய்த்
திரிகையில்
,
பெரியதொரு
தேன்கிண்ண
மலரென
உன்
இதழ்களை
மொய்த்திட
எண்ணி
அருகில்
வருகையில்
,
உன்
இதழ்களை
நான்
சுவைப்பதைப்
பார்த்து
ஏமாந்து
தான்
போகிறது
தேனீக்களும்
...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment