Saturday 25 December, 2010

நட்பா? காதலா?

கண்கள் காணும் காட்சிக்கு
உதடுகள் பொய்யென்னும் சாயம்
பூசிக்கொள்கிறது - இனிமேல்
உன் கண்களிடமே
கேட்டுக் கொள்கிறேன் பெண்ணே..
நீ பார்க்கும் பார்வை
நட்பா? காதலா? என்று...

No comments:

Post a Comment