Thursday 23 December, 2010

ஆராதனை

கர்ப்பக்கிரகம் அருகில் சென்று
தரிசனம் செய்யாதே என்று
எத்தனை முறை தாண்டி சொல்வது...
இப்பொழுது பார் - அர்ச்சகர்
உனக்கு தீபாராதனை காட்டுகிறார்...

No comments:

Post a Comment