Monday 27 December, 2010

சிம்மாசனம்

உன்னை
எனது இதய சிம்மாசனத்தில்
அமரவிட்டது யாரடி...
தெளிவான நினைவுகளாய்
இதயம் நோக்கி வந்திடும்
என் உதிரத்தை,
இதயத்துள் நுழைந்தபிறகு,
உனது நினைவுகளை ஏற்றிச்
சுமக்க வைக்கிறாயடி...

No comments:

Post a Comment