.
Monday 27 December, 2010
சிம்மாசனம்
உன்னை
எனது இதய சிம்மாசனத்தில்
அமரவிட்டது யாரடி...
தெளிவான நினைவுகளாய்
இதயம் நோக்கி வந்திடும்
என் உதிரத்தை,
இதயத்துள் நுழைந்தபிறகு,
உனது நினைவுகளை ஏற்றிச்
சுமக்க வைக்கிறாயடி...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment