Tuesday 21 December, 2010

தடை

மார்கழி இரவினை
உன்னோடு கழித்திட
வேண்டுகிறது என்னுடல்...
அவ்வாறு கழியுமென்றால்.
களியாட்ட வெப்பத்தில்,
கடுங்குளிரும் கோடையாகிப்
போகுமென எச்சரித்து
தடை போடுகிறது மனம்...

No comments:

Post a Comment