Monday 27 December, 2010

கண்ணீர்

உன் நினைவு குறுவாள்
என்நெஞ்சில் குத்தியதும்,
குத்திய இடத்தினில் அல்லாமல்
கண்களில் அல்லவா வழிகிறது
குருதியாய் கண்ணீர்....

No comments:

Post a Comment