Monday 27 December, 2010

நட்பு

ஒரு வரியில்
கவிதை கேட்டார்கள்
நான் நட்பு என்றேன்.
கவிதை என்றால்
பொய்கள் என்றார்கள்..
பொய்யான வார்த்தைகள் நடுவில்
மெய்யான உணர்ச்சிகள் போல்
உயிர்த்தெழும் உண்மையே
கவிதையென்றேன்...
நம் நட்பினைப் போல...

No comments:

Post a Comment