Monday 27 December, 2010

என் நிலை

உன் நிழலைத் தீண்டியதற்கே
விண்ணுக்கும் மண்ணுக்கும்
குதித்தவன் நான்..
இன்று என் கையில்
உன் கரங்கள் பற்றிட கிடைக்க
சொல்லவா வேண்டும்
என் நிலையயை...

No comments:

Post a Comment