Monday 20 December, 2010

பூக்களின் பரிசு

பூக்களைப் பரிசளித்து தான்
காதலைச் சொல்வார்களாம்...
பூக்களுக்கும் காதல் வந்து விடில்?
அஞ்சாதே கண்மணி...
உன்னை தான் நான்
இறுகக் கரம் பிடித்து
கட்டி அணைத்துள்ளேனே...

No comments:

Post a Comment