.
Monday 20 December, 2010
பூக்களின் பரிசு
பூக்களைப்
பரிசளித்து
தான்
காதலைச்
சொல்வார்களாம்
...
பூக்களுக்கும்
காதல்
வந்து
விடில்?
அஞ்சாதே
கண்மணி
...
உன்னை
தான்
நான்
இறுகக்
கரம்
பிடித்து
கட்டி
அணைத்
துள்ளேனே
...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment