Saturday 25 December, 2010

கேள்வி

கடைசியாய்
கேட்டே விட்டன தேனிக்கள்..
உன் மலரில் மட்டும்
எப்படி தினமும் தேனுருகிறது...
தினம் நீ பருகிட மட்டும்...

No comments:

Post a Comment