Friday 17 December, 2010

போட்டி


யாரின் அன்பு பெரிதெனப் போட்டியில்
என்னைக் கருவில் சுமந்தவளும்
தயங்கித் தவித்து தான் போனாள்,
என்னை இதயத்தில் சுமக்கும்
உன்னைப் பார்த்த மட்டில்...

No comments:

Post a Comment