Monday 27 December, 2010

மௌனம்

உலகம் என்னை ஏசிய
ஆயிரம் வார்த்தைகள் கூட
என் மனதை
ரணம் கொள்ளச் செய்யவில்லையடி
உன் மௌனத்தின்
வலியைப் போல....

No comments:

Post a Comment